tag:blogger.com,1999:blog-2764045233876848736.post1884697337123511760..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on <b>"உங்க ...உறவுகாரன்பா"</b>: கிராமங்களே எழுந்து நில்லுங்கள்!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-29972369217888647852010-10-05T19:32:13.676+05:302010-10-05T19:32:13.676+05:30அருமையான கருத்துக்கள்... அவர் என்றோ சொன்னது இன்றைக...அருமையான கருத்துக்கள்... அவர் என்றோ சொன்னது இன்றைக்கும் பொருந்துவது இதன் சிறப்பை மேலும் கூட்டுகிறது. இதை தொகுத்த உங்களுக்கு நன்றிகள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-85072967359807608552010-10-01T15:15:01.131+05:302010-10-01T15:15:01.131+05:30@Cool Boy கிருத்திகன்.
//நல்ல கருத்துகள் நண்பா......@<a href="#c6670640110813651134" rel="nofollow">Cool Boy கிருத்திகன்.</a><br /><br />//நல்ல கருத்துகள் நண்பா...<br />என்னது நீ யாரா?ன்னு கேக்க போறதில்லை..<br />ஹிட்ஸ்சுக்காகவும் வருமானத்துக்காகவும் ப்ளாக் எழுதற <br />பலபேர்க்கு மத்தியில சமூகத்துக்காக ப்ளாக் எருதறஒருத்தன் நீ//<br /><br />நன்றி நண்பா! உங்க பாராட்டுக்களை தலை வணங்கி ஏத்துக்கிறேன். ஏதோ ஒரு சின்ன சேவையா, இதைச் செய்யறேன். மனசு மகிழ்ச்சியா இருக்கு. நிறையப் பேர்களுக்கு தகவல்களைக் கொண்டுச் சேர்க்க முடியுதுன்னு ஒரு சந்தோஷம். மீண்டும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66706401108136511342010-10-01T09:04:13.830+05:302010-10-01T09:04:13.830+05:30நல்ல கருத்துகள் நண்பா...
என்னது நீ யாரா?ன்னு கேக்க...நல்ல கருத்துகள் நண்பா...<br />என்னது நீ யாரா?ன்னு கேக்க போறதில்லை..<br />ஹிட்ஸ்சுக்காகவும் வருமானத்துக்காகவும் ப்ளாக் எழுதற <br />பலபேர்க்கு மத்தியில சமூகத்துக்காக ப்ளாக் எருதறஒருத்தன் நீKiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23647656549451079612010-09-30T22:36:02.094+05:302010-09-30T22:36:02.094+05:30@சௌந்தர்
//மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ...@<a href="#c6316549747468219267" rel="nofollow">சௌந்தர்</a><br /><br />//மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ஆளுங்க அவர் பிறந்தால் அன்று டிவி நிழச்சி போடுறாங்க//<br /><br />உண்மை தான் சௌந்தர். போதையின் பாதையில் இருந்து எப்போ விடுப்ட்டு நீதியின் பாதையில நடக்க ஆரம்பிக்கிறானோ, அன்னைக்கித் தான் உண்மையான சுதந்திரம் நமக்கெல்லாம். நன்றி சௌந்தர்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-16463251634358139212010-09-30T22:33:46.354+05:302010-09-30T22:33:46.354+05:30@புஷ்பா
வருகைக்கும் உங்களின் கருத்துக்கும் நன்றிங...@<a href="#c837192338399607133" rel="nofollow">புஷ்பா</a><br /><br />வருகைக்கும் உங்களின் கருத்துக்கும் நன்றிங்க தோழி! தொடர்ந்து வாங்க! நிறைய விஷய்ங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-63165497474682192672010-09-30T21:30:41.224+05:302010-09-30T21:30:41.224+05:30மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ஆளுங்க அவர் ...மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ஆளுங்க அவர் பிறந்தால் அன்று டிவி நிழச்சி போடுறாங்கசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-8371923383996071332010-09-30T21:28:02.815+05:302010-09-30T21:28:02.815+05:30//இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல...//இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது//<br /><br />உண்மையான கருத்து... வாழ்த்துக்கள் நண்பரே!!!elamthenralhttps://www.blogger.com/profile/13880799307948663392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-14468515087926360632010-09-30T17:05:45.220+05:302010-09-30T17:05:45.220+05:30@DrPKandaswamyPhD
//ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக...@<a href="#c4053643296516027247" rel="nofollow">DrPKandaswamyPhD</a><br /><br />//ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக்கு ஒண்ணும் தோணலை.//<br /><br />ஒண்ணும் தோணலையா! அட சும்மா சொல்லுங்க ஐயா! ஏன் தயக்கம். காந்தி சிந்தனைகள் நாட்டை வளப்படுத்தி இருக்குமா இல்லையா?<br /><br />உங்களைப் போன்ற அனுபவஸ்தரோட கருத்தை அறிய ஆவலுங்க ஐயா. உங்க கருத்தை தெளிவா சொல்லுங்கன்னு கேட்டுக்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-91728390081329617262010-09-30T17:02:02.407+05:302010-09-30T17:02:02.407+05:30@Kousalya
//சிந்தனையை தூண்ட கூடிய கருத்துகள் தான்...@<a href="#c1077067424600917030" rel="nofollow">Kousalya</a><br /><br />//சிந்தனையை தூண்ட கூடிய கருத்துகள் தான் எல்லாம். ஆனால் இவை சாத்தியமானால்.....??!! கனவுகள் காண்பதுதான் நமக்கு மிகவும் தெரிந்த சுலபமான வழியாயிற்றே.....!! அதனால் 'கனவு காணுங்கள்'//<br /><br />நீங்கள் கூறும் கூற்று உண்மை தான். பல பல அவலங்கள் இன்று இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்... ஆனால்... நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். ஒரு நாள், காலம் மாறுகிறதா இல்லையா என்று. காலச் சக்கரம் நல்ல விதமாகவும் சுழலப்போகிறது. இந்தியாவிற்கு நல்லவிதமாக பொழுது விடியத்தான் போகிறது. நன்றித் தோழி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-20620435300122571482010-09-30T16:57:50.452+05:302010-09-30T16:57:50.452+05:30@ப.செல்வக்குமார்
//எல்லாமே நல்லாத்தான் சொல்லிருக்...@<a href="#c102961606939295625" rel="nofollow">ப.செல்வக்குமார்</a><br /><br />//எல்லாமே நல்லாத்தான் சொல்லிருக்கார்.. எல்லாமே பிடிச்சிருக்கு//<br /><br />நன்றி தம்பி செல்வா! காந்திய சிந்தனைகளை நாம பின்பற்றி இருந்தோம்னா பல பிரச்சனைகளை நாம் வெற்றிகரமாக கடந்திருக்க முடியும்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-25018332707938174412010-09-30T16:55:33.915+05:302010-09-30T16:55:33.915+05:30@இந்திரா
//கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம...@<a href="#c4444629261129939739" rel="nofollow">இந்திரா</a><br /><br />//கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது.<br />பட்டிக்காட்டான்கள், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று..<br />அது முதலில் மாற வேண்டும்.//<br /><br />ஆமாம் இந்திரா! அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும். எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நன்றி தோழி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-40536432965160272472010-09-30T14:55:19.172+05:302010-09-30T14:55:19.172+05:30ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக்கு ஒண்ணும் தோணலை.ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக்கு ஒண்ணும் தோணலை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-10770674246009170302010-09-30T14:39:36.544+05:302010-09-30T14:39:36.544+05:30காந்தீய வழி தான் எங்கள் வழி என்று என்று சொல்பவர்...காந்தீய வழி தான் எங்கள் வழி என்று என்று சொல்பவர்களுக்கு அவரது இந்த கருத்துகள் எல்லாம் புரியுமா ??<br /><br />சிந்தனையை தூண்ட கூடிய கருத்துகள் தான் எல்லாம். ஆனால் இவை சாத்தியமானால்.....??!! கனவுகள் காண்பதுதான் நமக்கு மிகவும் தெரிந்த சுலபமான வழியாயிற்றே.....!! அதனால் 'கனவு காணுங்கள்' <br /><br />நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-43001114980768726702010-09-30T14:39:28.136+05:302010-09-30T14:39:28.136+05:30//தாத்தா சொன்னதில எது பிடிச்சிருக்கு மக்கா? சும்மா...//தாத்தா சொன்னதில எது பிடிச்சிருக்கு மக்கா? சும்மா சொல்லிட்டுப் போங்க. நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல. <br />/<br /><br />எல்லாமே நல்லாத்தான் சொல்லிருக்கார்.. எல்லாமே பிடிச்சிருக்கு ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-1029616069392956252010-09-30T14:38:10.550+05:302010-09-30T14:38:10.550+05:30///அதிகமாய் இருக்கும் விளைநிலங்களில், கஞ்சா, புகைய...///அதிகமாய் இருக்கும் விளைநிலங்களில், கஞ்சா, புகையிலை ஓபியம் தயாரிக்கப் பயன்படும் கசகசா போன்ற போதை பொருட்களைத் தவிர்த்து மற்ற பணப்பயிர்களை விளைவித்துக் கொள்ளும்படி இருக்கும்.<br />//<br /><br />இது உண்மைலேயே பின்பற்றப்படவேண்டிய விஷயம் ..!! ஆனா எங்க பின்பற்றுறாங்க ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-44446292611299397392010-09-30T11:43:39.505+05:302010-09-30T11:43:39.505+05:30கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம்பம் இருக்கி...கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது.<br />பட்டிக்காட்டான்கள், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று..<br />அது முதலில் மாற வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23245894129671961722010-09-30T11:33:49.757+05:302010-09-30T11:33:49.757+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
//இது போன்ற உள்மனதிலிருந்து எ...@<a href="#c3561026469158746553" rel="nofollow">ஆர்.கே.சதீஷ்குமார்</a><br /><br />//இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது//<br /><br />உங்களின் வருத்தத்தை நானும் பகிர்ந்துக்கொள்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-38981705773930369282010-09-30T11:31:21.534+05:302010-09-30T11:31:21.534+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
//தாத்தா அதனால்தான் மஹாத்மா எ...@<a href="#c8618196147336255909" rel="nofollow">ஆர்.கே.சதீஷ்குமார்</a><br /><br />//தாத்தா அதனால்தான் மஹாத்மா என போற்றப்படுகிறார்//<br /><br />ஆமாம் சதீஷ்! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒரு மஹாத்மா! அவர் நம் நாட்டில் பிறந்தது நம்மிடையே வாழ்ந்தது எல்லாமுமே நம்முடைய பாக்கியம் தான்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-83848873708020230662010-09-30T11:27:26.912+05:302010-09-30T11:27:26.912+05:30@எஸ்.கே
//ஆனால் இப்போது கிராமங்களும் பெரிதும் மாற...@<a href="#c6620140541807146544" rel="nofollow">எஸ்.கே</a><br /><br />//ஆனால் இப்போது கிராமங்களும் பெரிதும் மாறி வருகின்றன. நகரத்தின் பாதிப்பு அவற்றில் பெரிதான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.//<br /><br />மிகவும் வருந்ததக்க தான ஒரு மாற்றத்தினை நோக்கி நமது கிராமங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்னமும் எங்கே செல்லப் போகிறதோ தெரியவில்லை!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-35610264691587465532010-09-30T11:11:22.154+05:302010-09-30T11:11:22.154+05:30இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்ல...இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-86181961473362559092010-09-30T11:10:04.516+05:302010-09-30T11:10:04.516+05:30தாத்தா அதனால்தான் மஹாத்மா என போற்றப்படுகிறார்தாத்தா அதனால்தான் மஹாத்மா என போற்றப்படுகிறார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66201405418071465442010-09-30T10:23:03.626+05:302010-09-30T10:23:03.626+05:30கிராமங்களில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்தான்....கிராமங்களில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்தான். ஆனால் இப்போது கிராமங்களும் பெரிதும் மாறி வருகின்றன. நகரத்தின் பாதிப்பு அவற்றில் பெரிதான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-64345605725527123002010-09-30T10:22:37.326+05:302010-09-30T10:22:37.326+05:30@Madhavan
//Nice thoughts.. but, when do we achie...@<a href="#c5446176783659540798" rel="nofollow">Madhavan</a><br /><br />//Nice thoughts.. but, when do we achieve these...?//<br /><br />எல்லா தீமைக்கும் முடிவில்லாமல் போகாது இல்லையா அண்ணாச்சி! இயற்கை அதன் பணியினை சரியாகவே செய்யும் என்று நம்புவோம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-54461767836595407982010-09-30T09:59:49.022+05:302010-09-30T09:59:49.022+05:30//சுருக்கமாக சொல்வதென்றால் கிராமங்களில் எல்லோருடைய...//சுருக்கமாக சொல்வதென்றால் கிராமங்களில் எல்லோருடைய தேவையையும் பூர்த்திச் செய்வதாக எல்லா வளமும் நிறைந்து இருக்கும். // <br /><br />Nice thoughts.. but, when do we achieve these...?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23972893462622544332010-09-30T09:44:18.821+05:302010-09-30T09:44:18.821+05:30@தமிழ் உதயம்
//காந்தியடிகள் சொன்னவற்றில் இந்த கிர...@<a href="#c5377399034540777905" rel="nofollow">தமிழ் உதயம்</a><br /><br />//காந்தியடிகள் சொன்னவற்றில் இந்த கிராம மேம்பாடு என்னை மிக கவர்ந்தது.//<br /><br />கிராமங்களைப் பற்றி அவருக்கு தீர்கமான கனவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் இன்று கன்வெல்லாம் காணல் நீராய் மாறிவிட்டது. விதியின் சோதனைத் தான் போலும்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.com