tag:blogger.com,1999:blog-2764045233876848736.post4500016046212263842..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on <b>"உங்க ...உறவுகாரன்பா"</b>: வாழ்க்கை எல்லாம் போராட்டமா???என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-42388775028198572352010-11-09T06:51:58.432+05:302010-11-09T06:51:58.432+05:30@rajan
//பங்காளி மனசு பற்றி ஒர்த்தரு அருமையா 21 க...@<a href="#c901302495280578143" rel="nofollow">rajan</a><br /><br />//பங்காளி மனசு பற்றி ஒர்த்தரு அருமையா 21 கட்டுரை,இன்னும் எழுதிகினு கிறாரு வேணும்னு சொல்லுக ஈமெயில் அனுபிவிடுவோம்//<br /><br />அனுப்புங்க! அனுப்புங்க! ஈமெயில் விலாசம் தான் என்னுடைய ஃப்ரஃபைலிலேயே இருக்கே! அனுப்பி வையுங்க! படிச்சுப்பார்க்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-85466674560707748272010-11-09T06:47:47.417+05:302010-11-09T06:47:47.417+05:30@cujoo143
நன்றீங்க! தீபாவளி வாழ்த்து சொன்ன நண்பர்...@<a href="#c1351847268138970207" rel="nofollow">cujoo143</a><br /><br />நன்றீங்க! தீபாவளி வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றீங்க! உங்களுக்கும் என் வாழ்த்துக்க்ளை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-9013024952805781432010-11-08T15:42:56.024+05:302010-11-08T15:42:56.024+05:30பங்காளி மனசு பற்றி ஒர்த்தரு அருமையா 21 கட்டுர...பங்காளி மனசு பற்றி ஒர்த்தரு அருமையா 21 கட்டுரை,இன்னும் எழுதிகினு கிறாரு வேணும்னு சொல்லுக ஈமெயில் அனுபிவிடுவோம்rajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-70370413645062691182010-11-05T23:10:54.323+05:302010-11-05T23:10:54.323+05:30உங்கள் பதிவு நன்றாக இருந்தது.விபாசனா பயிற்சிக்குதா...உங்கள் பதிவு நன்றாக இருந்தது.விபாசனா பயிற்சிக்குதான் அங்கே போயிருந்தீர்களா.இந்த மூச்சுக் காற்றைக் கவனிப்பதை ஆனா பானா சதி என்று புத்த மதம் சொல்கிறது .அதில் பஞ்ச பூத தத்துவங்களை உணர்வது,சாதாரண வாழ்க்கைக் காரியங்களை ஜயம் செய்து கொள்வது,அதன் மூலம் ஞானத்துக்குச் செல்வது போன்ற விடயங்களை விளக்குவது சித்தர் சர நூல் சாஸ்திரம்.மேலும் புத்தருடைய தியான முறைகளை கற்றுத் தர மதுரை அருகே குட்லாடம்பட்டி என்ற இடத்தில்(புத்த தியான முறைகளை)எனக்கு கற்றுக் கொடுத்த குருநாதர் தவத்திரு துறவி பிக்கு போதிபாலா என்பவர் உள்ளார்.முடிந்தால் சந்திக்கவும்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-48675683780938419422010-11-05T00:33:28.888+05:302010-11-05T00:33:28.888+05:30தீபாவளி வாழ்த்துக்கள்தீபாவளி வாழ்த்துக்கள்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-54474179115352402612010-11-04T23:22:58.700+05:302010-11-04T23:22:58.700+05:30vanakkam pangaali,
after a long time i am visiting...vanakkam pangaali,<br />after a long time i am visiting your blog.<br />this is a useful article .<br />happy diwali to you and your family.<br /><br />nirmalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-58955047751256216702010-11-04T13:34:58.390+05:302010-11-04T13:34:58.390+05:30தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கு...தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-13518472681389702072010-11-04T07:17:08.630+05:302010-11-04T07:17:08.630+05:30கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வர நாங்க ரெடி :)கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வர நாங்க ரெடி :)Paarvaihttps://www.blogger.com/profile/16689494460624847679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-26225488893689975832010-11-03T21:07:26.508+05:302010-11-03T21:07:26.508+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றிங்க சதீஷ்!
நன்றீங்க aru...@<a href="#c7933343016709919351" rel="nofollow">ஆர்.கே.சதீஷ்குமார்</a><br /><br />நன்றிங்க சதீஷ்!<br /><br />நன்றீங்க arunvs!<br /><br />நன்றீங்க வெங்கட் நாகராஜ்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-30817414527018143952010-11-03T21:05:23.459+05:302010-11-03T21:05:23.459+05:30@rajan
//நாளை பற்றி பயம் இல்லாமல் , நேற்றை பற்றி ...@<a href="#c7311325172468997007" rel="nofollow">rajan</a><br /><br />//நாளை பற்றி பயம் இல்லாமல் , நேற்றை பற்றி கவலைப்படமால் , இன்று வாழ்தால், மனசு லேசாக இருக்கும் , இதற்காக எந்த கலையும் கற்க தேவை இல்லை//<br /><br />இப்படி எல்லோராலும் முடியுமானல் எவ்வளவு நல்லாயிருக்கும். ஆனா அப்படி இல்லையே நிஜத்திலே பங்காளி! அதனால தான் தியானத்தை எல்லாம் கத்துக்க வேண்டியிருக்கிறது.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-61557933090530818532010-11-03T21:01:56.515+05:302010-11-03T21:01:56.515+05:30@ப.செல்வக்குமார்
//தியானம் பற்றி நானும் நிறைய கேள...@<a href="#c8934877678412569468" rel="nofollow">ப.செல்வக்குமார்</a><br /><br />//தியானம் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அண்ணா .,<br />சொல்லிக்கொடுங்க முயற்ச்சிக்கலாம்//<br /><br />ட்ரைப்பண்ணுங்க செல்வா! உங்க வாழ்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கும்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-8358670817806486332010-11-03T20:56:35.157+05:302010-11-03T20:56:35.157+05:30@Madhavan
////கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா...@<a href="#c2138423626645309002" rel="nofollow">Madhavan</a><br /><br />////கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா சந்தோஷம்.//<br /><br />கண்டிப்பா கூடவே வரேனுங்க சாமி//<br /><br />யாரு பெரியவங்க யாரு சிறியவங்கன்னுத் தெரியல! இருந்தாலும் வாங்க அண்ணாச்சி! நான் பாசத்தோடு உங்களை பத்திரமா கைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52314225408291418202010-11-03T20:54:50.743+05:302010-11-03T20:54:50.743+05:30@THOPPITHOPPI
//தியானம் மூலம் இரும்பு கம்பியை வளை...@<a href="#c7980236303573238352" rel="nofollow">THOPPITHOPPI</a><br /><br />//தியானம் மூலம் இரும்பு கம்பியை வளைக்க நீங்கள் முயற்ச்சித்தது உண்டா?//<br /><br />அதெல்லாம் சித்து வேலை! அது எதுக்குங்கப் பங்காளி! மன சஞ்சலத்தைப் போக்குகிற தியானம் போதும் இல்லையா நமக்கு?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-6483694273398343932010-11-03T20:53:06.817+05:302010-11-03T20:53:06.817+05:30@கே.ஆர்.பி.செந்தில்
//தியானம் செய்யும்போது மனசு ல...@<a href="#c3471081690589613185" rel="nofollow">கே.ஆர்.பி.செந்தில்</a><br /><br />//தியானம் செய்யும்போது மனசு லேசா இருக்குமா? நெறைய முயற்சி பண்ணி தியானத்தை கைவிட்டபின் மனசு லேசா இருக்குது ...<br /><br />அப்புறம் முக்கியமான விசயம் குரு துணை இல்லாமல் இதனை முயற்சிக்க கூடாது//<br /><br />நீங்க சொல்றது குண்டலினி தியானம். அதற்கு கண்டிப்பாக குருவேணும். நான் சொன்னது ஆனாபானா தியானம். இது புத்த மத தியானம். இதற்கு யாரும் குருத் தேவையில்லை. <br /><br />தியானத்தில எதையாவது அடையவேண்டும் என்று நினைக்கக்கூடாது. வெறுமனே மூச்சைக் கவனியுங்க போதும். ஆங்கிலத்தில Let Go அப்படின்னு சொல்வாங்க! இந்த தியானத்தை முயற்சி செய்து தான் பாருங்க! பலன் கிடைக்கும்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-73113251724689970072010-11-03T20:52:54.271+05:302010-11-03T20:52:54.271+05:30நாளை பற்றி பயம் இல்லாமல் , நேற்றை பற்றி கவலைப்ப...நாளை பற்றி பயம் இல்லாமல் , நேற்றை பற்றி கவலைப்படமால் , இன்று வாழ்தால், மனசு லேசாக இருக்கும் , இதற்காக எந்த கலையும் கற்க தேவை இல்லை .rajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-27432773612870237112010-11-03T20:49:31.503+05:302010-11-03T20:49:31.503+05:30@dr suneel krishnan
நன்றிங்க!
@அருண் பிரசாத்: கண...@<a href="#c4352251273622926508" rel="nofollow">dr suneel krishnan</a><br /><br />நன்றிங்க!<br /><br />@அருண் பிரசாத்: கண்டிப்பாக முயற்சி செய்யுங்க பயன்கிடைக்கும்.<br /><br />நன்றிங்க வெறும்பய!<br /><br />நன்றிங்க எஸ்.கே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-9261843858618904522010-11-03T20:01:26.736+05:302010-11-03T20:01:26.736+05:30இன்றைய பதிவு அருமை! வாழ்த்துக்கள்!இன்றைய பதிவு அருமை! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-79802363035732383522010-11-03T15:34:36.024+05:302010-11-03T15:34:36.024+05:30தியானம் மூலம் இரும்பு கம்பியை வளைக்க நீங்கள் முயற...தியானம் மூலம் இரும்பு கம்பியை வளைக்க நீங்கள் முயற்ச்சித்தது உண்டா?THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-81970045259275468862010-11-03T15:21:11.418+05:302010-11-03T15:21:11.418+05:30anna very nice article good keep it upanna very nice article good keep it upAnonymoushttps://www.blogger.com/profile/16528621601782282533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-79333430167099193512010-11-03T14:29:16.943+05:302010-11-03T14:29:16.943+05:30இன்னமும் தியானத்தைப் பத்தி, ஆன்மீகப்பாதை எப்படி நம...இன்னமும் தியானத்தைப் பத்தி, ஆன்மீகப்பாதை எப்படி நம் வாழ்க்கையில மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்கிறதைப் பத்தி எல்லாம் பேசுவோமே!//<br /><br />காத்திருக்கிறோம் ரொம்ப நல்லா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-89348776784125694682010-11-03T14:07:17.346+05:302010-11-03T14:07:17.346+05:30தியானம் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அ...தியானம் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அண்ணா .,<br />சொல்லிக்கொடுங்க முயற்ச்சிக்கலாம் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-34710816905896131852010-11-03T13:06:12.584+05:302010-11-03T13:06:12.584+05:30தியானம் செய்யும்போது மனசு லேசா இருக்குமா? நெறைய மு...தியானம் செய்யும்போது மனசு லேசா இருக்குமா? நெறைய முயற்சி பண்ணி தியானத்தை கைவிட்டபின் மனசு லேசா இருக்குது ...<br /><br />அப்புறம் முக்கியமான விசயம் குரு துணை இல்லாமல் இதனை முயற்சிக்க கூடாது ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-21384236266453090022010-11-03T12:12:36.682+05:302010-11-03T12:12:36.682+05:30//கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா சந்தோஷம்.//
...//கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா சந்தோஷம்.//<br /><br />கண்டிப்பா கூடவே வரேனுங்க சாமி..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-1842802744286768272010-11-03T10:16:19.538+05:302010-11-03T10:16:19.538+05:30நல்ல பகிர்வு. நன்றி.நல்ல பகிர்வு. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-89213375383609453122010-11-03T10:14:05.759+05:302010-11-03T10:14:05.759+05:30தியானம் பண்ணரதுக்கே, மறுபடியும் தியானம் பண்ண வேண்ட...தியானம் பண்ணரதுக்கே, மறுபடியும் தியானம் பண்ண வேண்டி இருக்கும் போல இருக்கேAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com