tag:blogger.com,1999:blog-2764045233876848736.post7846299397767946246..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on <b>"உங்க ...உறவுகாரன்பா"</b>: நலம் தானா?... நலம் தானா?... உடலும் உள்ளமும் நலம் தானா?என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-40362965065897062082010-08-20T07:54:28.644+05:302010-08-20T07:54:28.644+05:30@Jayadeva: ///நாம் உண்ணும் உணவில் செயற்கை உரங்கள் ...@Jayadeva: ///நாம் உண்ணும் உணவில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் பாதிக்கப் பட்டு விஷத் தன்மை நிறைந்திருக்கிறது. இவற்றைத் தின்று எங்கே ஆரோக்கியமாக இருக்க முடியும்?///<br /><br />நீங்க சரியாத்தான் சொல்றீங்க. பாதிப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனா முழுக்க நம் உடலுக்கு ஏத்த மாதிரி இயற்கை வாழ்வியல் முறைகளை கடைபிடிச்சோம்னா, அந்த பாதிப்ப கூட இல்லாம ஆக்கிடலாம். உதாரணத்துக்கு நீங்க சொல்றீங்க இல்ல, பல வைரஸ் காய்ச்சல் வர்றதுன்னு. வைரஸ் காய்ச்சல் வர்றதுக்கு மூல காரணம், நம்ப உடம்புல வெளியேற்றபடாத கழிவுகள் தேங்குறது தான். அந்த கழிவுகள் தான் வைரஸ்கள் வளர காரணமா இருக்கு. உடம்புல எந்த ஒரு கழிவும் தேங்கவில்லைன்னா நாம சுத்தமில்லாத தண்ணியை குடிச்சாலும் நம்மை வைரஸ் பாதிக்காது. <br /><br />விபத்துக்கள் ஏற்பட்டா கண்டிப்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்ளத்தான் வேண்டும். விபத்துகள் செய்ற்கையா வர்றது. உடல்ல இருந்து இரத்தம் கொட்டினால் கண்டிப்பாக உடனே இரத்தம் ஏற்றி தான் ஆக வேண்டும். ஆனா வேற எல்லா நோய்களும், நாம இயற்கைக்கு முரணா நடக்கறதால ஏற்படுதுங்க. நாம திரும்பவும் இயற்கை முறைக்கு திரும்பிட்டா அந்த நோயிலிருந்து விடுதலை கிடைச்சுடுங்க. நிறைய தகவல்கள் இணையத்தில இருக்கு. படியீங்க ஜெயதேவா! <br /><br />உங்க கருத்து நன்றீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-10797800126702586712010-08-19T21:33:28.537+05:302010-08-19T21:33:28.537+05:30நீங்க சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மைதான், மறு...நீங்க சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மைதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு சில விஷயங்களையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது. நாம் உண்ணும் உணவில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் பாதிக்கப் பட்டு விஷத் தன்மை நிறைந்திருக்கிறது. இவற்றைத் தின்று எங்கே ஆரோக்கியமாக இருக்க முடியும்? இயற்கையாக விளையும் பொருள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, உற்பத்தி அளவும் மிகக் குறைவு. முன்பு போல காய்ச்சல் வந்தால் தானாகவே சரியாகிவிடும் என்று சும்மாயிருக்க முடியாது, அதுவே பன்றிக் காய்ச்சலாக [இந்த மாதிரி இன்னும் சில வைரஸ்கள் உள்ளன] இருந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய மருந்துகளை உட்கொள்ளா விட்டால் ஆளே காலி. விபத்துகள் ஏற்பட்டு பலத்த காயமடைந்தால் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-54627878798159724722010-08-19T17:14:17.587+05:302010-08-19T17:14:17.587+05:30@philosophy prabhakaran: தலைவரே! உங்கள் பாராட்டுகள...@philosophy prabhakaran: தலைவரே! உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-43416595605873073012010-08-19T15:53:17.126+05:302010-08-19T15:53:17.126+05:30வாங்க பங்காளி... எப்படி இருக்கீங்க... நல்ல தொடக்கம...வாங்க பங்காளி... எப்படி இருக்கீங்க... நல்ல தொடக்கம்... உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி... தொடர்ந்து கலக்குங்கள்... கூடிய விரைவில் பிரபல பதிவர்கள் வரிசையில் சேர வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-86819765071272980902010-08-19T09:07:41.662+05:302010-08-19T09:07:41.662+05:30@Chitra: சித்ரா! நீங்க வந்ததுக்கு நன்றி! உங்க பாரா...@Chitra: சித்ரா! நீங்க வந்ததுக்கு நன்றி! உங்க பாராட்டுக்கும் தான்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-18005218815669201092010-08-19T09:05:16.494+05:302010-08-19T09:05:16.494+05:30மிதுன்! வணக்கம்!
முதலில் உங்க பாராட்டுக்கு நன்றீங...மிதுன்! வணக்கம்!<br /><br />முதலில் உங்க பாராட்டுக்கு நன்றீங்க! சரி உங்க கேள்விக்கு வர்றேன். <br /><br />இயற்கை மருத்துவம் என்பது, Alopathy Medicine போல இல்லீங்க! அது நம்ப வாழ்வியல் முறையோடவே கூட ஒத்து போகிற விஷயம். இயற்கை மருத்துவத்துவத்தை Holistic Approachன்னு சொல்றாங்க. நாம எப்பவெல்லாம் ஆரோகிய பாதையில இருந்து தவர்றோமோ அப்ப கண்டிப்பா நோய் நம்ம தாக்குங்க.<br /><br />கண்டுபிடிங்க! நீங்க என்னவெல்லாம் ஆரோகியம் இல்லா வாழ்க்கை முறை வெச்சிருக்கீங்கன்னு. அதிகமா டீ, காபி குடிக்கறது, சிகரெட் பிடிக்கறது, போதுமான அளவு உறக்கம் இல்லாம இருக்கறது, மலச்சிக்கல், போதுமான அளவு பச்சை காய்கறீங்க, பழங்கள் சேர்க்காத உணவு, அதிகமான அளவு மைதாவில் செயத பொருட்களான, கேக், பிஸ்கேட்ஸ், பப்ஸ் சாப்பிடறது, அதிகமான நேரம் கம்ப்யூட்டரில வேலை செய்றது, இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.<br /><br />விரிவான தகவல்களை உங்க ஈமெயிலுக்கு அனுப்பி இருக்கேன். படியுங்க. ஏதாவது சந்தேகம் இருந்தா தொடர்பு கொள்ளுங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-44626197100485658562010-08-19T04:45:30.420+05:302010-08-19T04:45:30.420+05:30Interesting information. Thank you for sharing the...Interesting information. Thank you for sharing them. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-72727762832124235522010-08-18T20:15:30.247+05:302010-08-18T20:15:30.247+05:30வசந்த் அவர்களுக்கு நன்றிகளுடன் வணக்கம்!
முதலில், ...வசந்த் அவர்களுக்கு நன்றிகளுடன் வணக்கம்!<br /><br />முதலில், மருத்துவம் சார்ந்த வலைப்பதிவை எழுதிவருவதற்கு என் வாழ்த்துக்கள். மருத்துவக் கட்டுரைக்கு பேச்சு வழக்கை தேர்ந்தெடுத்தது நன்று. சோர்வைத் தூண்டாமல் மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.<br /><br />எனக்கு தலைவலி (அடிக்கடி அல்ல அவ்வபோது) வருகிறது. வந்துவிட்டால் இரண்டு நாட்கள் தொந்தரவு கொடுக்காமல் செல்வதில்லை. ஆகையினால், தலைவலி வந்த உடன் என் தாயின் எச்சரிப்பையும் பொருட்படுத்தாமல் நிவாரண மாத்திரைகளை விழுங்குகிறேன்.<br /><br />தலைவலி வந்தால் அதனை உடனே நிவர்த்தி செய்ய என்ன வழி? தலைவலியே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?<br /><br />பதிலுக்காக காத்திருக்கிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66603921379531423592010-08-18T18:30:15.516+05:302010-08-18T18:30:15.516+05:30இயற்கை மருத்துவம் பற்றி உங்களிடம் இன்னும் தெரிந்து...இயற்கை மருத்துவம் பற்றி உங்களிடம் இன்னும் தெரிந்து கொள்கிறோம் தொடருங்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-79783526953256955282010-08-18T16:25:50.399+05:302010-08-18T16:25:50.399+05:30@ப.செல்வக்குமார்: தம்பி! தங்க கம்பி நீதான்பா! எல்ல...@ப.செல்வக்குமார்: தம்பி! தங்க கம்பி நீதான்பா! எல்லா பதிவுக்கும், உங்க கருத்தும், ஓட்டும் இடறீங்க. <br /><br />நன்றி தம்பி! சீக்கிரமே எழுதறேன், அந்த உண்மை சம்பவத்தை பத்தி.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-80328185810622257572010-08-18T16:22:12.835+05:302010-08-18T16:22:12.835+05:30@அருண் பிரசாத்: அண்ணே! வாங்க! உங்க வருகைக்கும், கர...@அருண் பிரசாத்: அண்ணே! வாங்க! உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றீங்கோ!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52749565537838431082010-08-18T15:09:00.912+05:302010-08-18T15:09:00.912+05:30// (அந்த உண்மை சம்பவத்தை பத்தி இன்னொரு பதிவுல எழுத...// (அந்த உண்மை சம்பவத்தை பத்தி இன்னொரு பதிவுல எழுதறேன்).//<br />சீக்கிரமா எழுதுங்க ..!!<br />//ஓட்டு போடுங்க மகராசா!//<br />ஆச்சு ஆச்சு ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7895263501512796452010-08-18T13:12:00.506+05:302010-08-18T13:12:00.506+05:30நல்ல துவக்கம்.
வலை அனுபவத்திற்கு வருக
வாழ்த்துக்...நல்ல துவக்கம்.<br /><br />வலை அனுபவத்திற்கு வருக<br /><br />வாழ்த்துக்கள்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-14240935308487828432010-08-18T12:57:10.740+05:302010-08-18T12:57:10.740+05:30@எஸ்.கே: வணக்கம் எஸ்.கே சார்! கருத்து சொன்னதற்கு ந...@எஸ்.கே: வணக்கம் எஸ்.கே சார்! கருத்து சொன்னதற்கு நன்றிங்க! <br /><br />///இயற்கை வைத்தியம் பற்றி எழுதும்போது குறிப்பிட்ட பிரச்சினைகளை பற்றி சொல்லி முடிந்தால் அவை ஏற்பவடுவதற்கான காரணங்கள், அதற்கான இயற்கை வைத்திய முறைகள், அந்த இயற்கை வைத்தியத்தினால் நோய் எப்படி குணமாகும் என்பதை பற்றி நீங்கள் விளக்கினால் படிப்பவர்கள் இதை மிகவும் பலனுள்ளதாக கருதுவார்கள்!///<br /><br />கண்டிப்பாக நீங்கள் சொன்ன கருத்துக்கள் இனி வரும் பதிவுகளில் இடம் பிடிக்கும். ஓட்டும் போட்டீங்க இல்லையா தலைவரே? இந்த பதிவு நிறைய பேர்களுக்கு சென்று, நன்மை சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-15613866443943509622010-08-18T11:10:10.038+05:302010-08-18T11:10:10.038+05:30வணக்கம் சார் தங்கள் பிளாக் நன்றாக உள்ளது! ஆங்கில வ...வணக்கம் சார் தங்கள் பிளாக் நன்றாக உள்ளது! ஆங்கில வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இயற்கை வைத்தியம் பற்றி அறிவது மிக நல்லது! சிறு சிறு விஷயங்களுக்கு கூட ஆங்கில வைத்தியத்தை நோக்கி செல்வது சரியல்ல! தங்களை போன்றவர்களால் கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்படுமல்லவா!<br /><br />இயற்கை வைத்தியம் பற்றி எழுதும்போது குறிப்பிட்ட பிரச்சினைகளை பற்றி சொல்லி முடிந்தால் அவை ஏற்பவடுவதற்கான காரணங்கள், அதற்கான இயற்கை வைத்திய முறைகள், அந்த இயற்கை வைத்தியத்தினால் நோய் எப்படி குணமாகும் என்பதை பற்றி நீங்கள் விளக்கினால் படிப்பவர்கள் இதை மிகவும் பலனுள்ளதாக கருதுவார்கள்!<br /><br />தங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-56124633287817248012010-08-18T08:49:43.285+05:302010-08-18T08:49:43.285+05:30@guna: எதுக்கு குணா இத்தனை நன்றிகள்! Anyway உங்கள்...@guna: எதுக்கு குணா இத்தனை நன்றிகள்! Anyway உங்கள் நன்றிகளுக்கு நன்றிங்க!<br /><br /><b>எல்லா அன்பர்களுக்கும் வேண்டுகோளுங்க:</b> பதிவ பத்தின உங்க கருத்து சொல்லுங்க. அது ரொம்ப பயனா இருக்கும். இப்போ தான் புதுசா எழுத வந்திருக்கேன். என் எழுத்து நடை எப்படி இருக்கு? நான், தெளிவா, விளங்கற மாதிரி சொல்றேன்னா? இப்படி ஆக்க பூர்வமா கருத்து இருந்தா, ரொம்ப நல்லதுங்க. <br /><br />என்ன நான் சொல்றது! சரிதானே அப்பு?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-39454879951288246002010-08-18T07:32:40.822+05:302010-08-18T07:32:40.822+05:30thankyou thankyou thankyouthankyou thankyou thankyougunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-28181349699334195102010-08-17T22:27:00.249+05:302010-08-17T22:27:00.249+05:30@Vadamally: உங்கள் பாராட்டுக்கு நன்றி! நிறைய பேர்க...@Vadamally: உங்கள் பாராட்டுக்கு நன்றி! நிறைய பேர்களுக்கு இயற்கை மருத்துவ முறை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. நீங்களும் இயற்கை மருத்துவ முறைகள் கடைபிடிக்கின்றீரா? <br /><br />ஏன் வெறுமனே பதிவு எதுவும் இல்லாமல் உங்களின் வலைபதிவை வைத்திருக்கிறீர்கள். எழுதுங்கள்! உங்கள் எண்ணங்களை பதிவேற்றுங்கள். உங்களுக்கு உறுதுணையாக வலைபதிவு நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-37766069014320503752010-08-17T20:36:39.168+05:302010-08-17T20:36:39.168+05:30Ithu oru arumaiyana thodakkam. Naan Enudaiya Kudum...Ithu oru arumaiyana thodakkam. Naan Enudaiya Kudumba uravukalidam sollum oru seithi. Koodumana varai marunthu mathiraikal sapiduvathai kuraithu kondal nammai noki varum theera thollaigalil irunthu naam vidu padalam enbathu thaan.Vadamallyhttps://www.blogger.com/profile/13167585997060115696noreply@blogger.com