tag:blogger.com,1999:blog-2764045233876848736.post9145978137663778670..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on <b>"உங்க ...உறவுகாரன்பா"</b>: எப்போதும் சோர்வு! இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு?என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-70999815643539709792013-05-31T11:12:22.012+05:302013-05-31T11:12:22.012+05:30goodgoodganesanhttps://www.blogger.com/profile/09257245928169052871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-74245581785893911662012-07-05T13:11:14.526+05:302012-07-05T13:11:14.526+05:30நல்லா சொன்னீங்க....... நம்மாளுக நிறைய தின்னுட்டு.....நல்லா சொன்னீங்க....... நம்மாளுக நிறைய தின்னுட்டு...... பாவம் உடம்பு மேல பழியை போடுறது..... குறைவா சாப்பிட்டா....... நிறைவா வாழலாம்...... நீங்க சொல்றதபார்த்தா...... இனி மருதுவமனையே தேவையில்ல போலிருக்கு..... பாவம் லட்சங்கள் போட்டு மருதுவம் படித்த மருதுவர்களின் கதி.....அதோ கதி தான் போல?????SIVAMhttps://www.blogger.com/profile/16214624007163410426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-6626556085716140542010-09-09T22:28:45.593+05:302010-09-09T22:28:45.593+05:30@பிரியமுடன் பிரபு:
@MACHAMUNI BLOGSPOT:
பாராட்டு...@பிரியமுடன் பிரபு:<br />@MACHAMUNI BLOGSPOT: <br /><br />பாராட்டுகளை தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிங்க!<br /><br />@MACHAMUNI BLOGSPOT:<br /><br />//தங்களது தளத்தை எனது வலைப் பூவில் இணைத்துள்ளேன்.//<br /><br />உங்களது வலைபக்கத்தை பார்வையிட்டேன். அக்குபஞ்சர், சித்த மருத்துவம் என்று பல பயனுள்ள பகுதிகள் இருக்கின்றன. <br /><br />என் வலைபக்கத்திற்கு இணைப்பு தந்தமைக்கு நன்றி! இதன் மூலம் பலருக்கு தகவல்கள் சென்று சேர உதவி இருக்கிறீர்கள். மிக்க நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-47868905135981725012010-09-09T21:46:27.060+05:302010-09-09T21:46:27.060+05:30தங்களது வலைப்பூ சூப்பர்.அனைவரும் ஒருநாள் தங்களது வ...தங்களது வலைப்பூ சூப்பர்.அனைவரும் ஒருநாள் தங்களது வழியில் வந்துதான் ஆக வேண்டியே தீருவார்கள்.தங்களது தளத்தை எனது வலைப் பூவில் இணைத்துள்ளேன்.எனது வலைப்பூ தளம் இதோ<br />http://machamuni.blogspot.com/<br />பாருங்க அபிப்பிராயம் சொல்லுங்க.<br />நன்றி<br />சாமீ அழகப்பன்MACHAMUNI BLOGSPOThttps://www.blogger.com/profile/09423526719209177356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-29387462254257451042010-09-01T14:36:47.034+05:302010-09-01T14:36:47.034+05:30பயனுள்ள பல தகவல்களை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்பயனுள்ள பல தகவல்களை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-71335047238424316532010-09-01T12:45:09.783+05:302010-09-01T12:45:09.783+05:30@சௌந்தர்: நன்றி சௌந்தர்!
//அப்படியே எங்க வீட்டுக்...@சௌந்தர்: நன்றி சௌந்தர்!<br /><br />//அப்படியே எங்க வீட்டுக்கு பழங்கள் பார்சல் செய்து அனுப்புங்கள்//<br /><br />மரத்தில இப்பத்தான் பூவும் பிஞ்சும் விட்டிருக்குது. நல்லா பழுத்த பின்னாடி உங்களுக்கு கொரியர் சர்வீஸ்ல அனுப்பி வைக்கிறேன். ஆனா என்ன சொன்னாலும் நீங்க கேட்கமாட்டீங்க. பழங்களுக்கான பணத்தை என் அகொண்டுல போடாம இருக்க மாட்டீங்க. <br /><br />இது தான் சௌந்தர் உங்க கிட்ட எனக்கு பிடிக்காத கெட்ட பழக்கமே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-72502298644375214692010-09-01T10:13:22.146+05:302010-09-01T10:13:22.146+05:30அடிகடி இந்த சோம்பல் வந்து பதிவு எழுத முடியலை இனி இ...அடிகடி இந்த சோம்பல் வந்து பதிவு எழுத முடியலை இனி இவர் சொன்னது போல செய்து பார்க்கவேண்டியது தான் நன்றி அப்பு....அப்படியே எங்க வீட்டுக்கு பழங்கள் பார்சல் செய்து அனுப்புங்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-48556157852030856582010-09-01T06:13:04.489+05:302010-09-01T06:13:04.489+05:30@TERROR-PANDIYAN(VAS):
//என் மாப்பு நான் வேனும்னா...@TERROR-PANDIYAN(VAS):<br /><br />//என் மாப்பு நான் வேனும்னா கொஞ்சம் புன்னாக்கு, கழனிதண்ணி அனுப்பி வைக்கவா?? ஒரு விஷயம் சொன்னா செய்யரது கிடையாது. ராஸ்கள்!!//<br /><br />பங்காளி! குழந்தயை போய் ஏன் திட்டறீங்க? பயந்திட போறான். நான் தான், 'டாக்டர் அங்கில் கிட்ட சொல்லி ஊசி போட சொல்லுவேன்ன்னு பயமுறுத்தி வெச்சிருக்கேன் இல்ல! <br /><br />பார்ப்போம்! அப்படியும் சாப்பிடலன்னா வீட்டுக்கு பூச்சாண்டியா வந்து பயம் காண்பிச்சிட்டு போங்க!<br /><br />//மூளை கம்மியா இருந்தா முடி கொட்டும் சொல்றது உண்மையா பங்காளி?//<br /><br />அப்படி சொல்லிட முடியாது டெரர்! ஆட்டை பாருங்க! நம்பளை மனுஷன் வளர்கிறதே வெட்டுறதுக்கு தான்னு தெரியாமா இருக்கு! ஆனா அதன் உடம்பை பாருங்க எவ்வளவு முடி!!!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-22598311794558438482010-08-31T22:41:50.150+05:302010-08-31T22:41:50.150+05:30@GSV
//நம்ம ரமேஷ் ரொம்ப நல்லவருக்கு முடி கொட்டுறத...@GSV<br /><br />//நம்ம ரமேஷ் ரொம்ப நல்லவருக்கு முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க. :) //<br /><br />மூளை கம்மியா இருந்தா முடி கொட்டும் சொல்றது உண்மையா பங்காளி?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-50516166308291566352010-08-31T22:39:12.105+05:302010-08-31T22:39:12.105+05:30நல்ல பதிவு பங்காளி!! உங்கள் சேவை தொடரட்டும்.
@அரு...நல்ல பதிவு பங்காளி!! உங்கள் சேவை தொடரட்டும்.<br /><br />@அருண்<br />//பழம், காய் சாப்பிடுனமா? எனக்கு அதுலாம் பிடிக்காதே.... //<br /><br />என் மாப்பு நான் வேனும்னா கொஞ்சம் புன்னாக்கு, கழனிதண்ணி அனுப்பி வைக்கவா?? ஒரு விஷயம் சொன்னா செய்யரது கிடையாது. ராஸ்கள்!!கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-37565797672246092212010-08-31T21:44:42.318+05:302010-08-31T21:44:42.318+05:30@GSV: கதை பற்றிய உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே...@GSV: கதை பற்றிய உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே! கதை எழுதவும் எண்ணி இருக்கின்றேன்.<br /><br />//முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க//<br /><br />இது வரை சொல்லி இருக்கிற இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்தல் தான் வழி! அத்துடன் சித்த மருத்துவத்தில் மூலிகை மருந்துகளையும் எடுத்துகொள்ளலாம்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-63931429147216074882010-08-31T21:40:05.903+05:302010-08-31T21:40:05.903+05:30//தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெட...//தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது//<br /><br />பச்சை தேங்காய் துறுவலை, உணவு சமைத்த பின் ஆறிய பின் மேலே தூவி சாப்பிடலாம்! அப்போது எந்த கெடுதலும் இல்லைஎன்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-46816339150635517422010-08-31T21:22:44.829+05:302010-08-31T21:22:44.829+05:30“காண்டாமிருகமும் பேபி சோப்பும்” இந்த கதைக்கு வாழ்...“காண்டாமிருகமும் பேபி சோப்பும்” இந்த கதைக்கு வாழ்த்து சொல்ல வந்தா இங்க நாலு நல்ல விஷயம் தெரிஞ்சுகிட்டேன் "mind " ல வச்சுகிறேன். Anyways கதை ரொம்ப நல்ல இருந்தது.நிறைய கதையும் எழுதனும்முனு கேட்டுகிறேன்.<br /> <br />கதைய படிக்க இந்த பக்கம் போங்க http://funaroundus.blogspot.com/2010/08/blog-post_19.html<br /><br />நம்ம ரமேஷ் ரொம்ப நல்லவருக்கு முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க. :)GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-78002260312178601382010-08-31T19:47:59.411+05:302010-08-31T19:47:59.411+05:30@sakthi:
//புதுசா இருக்குப்பா நீங்க சொல்றது//
தொ...@sakthi:<br /><br />//புதுசா இருக்குப்பா நீங்க சொல்றது//<br /><br />தொடர்ந்து வாங்க! நிறைய புது விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்.<br /><br />உங்க வருகைக்கு நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-39953250324334741742010-08-31T19:29:28.372+05:302010-08-31T19:29:28.372+05:30தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுத...தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது.<br /><br /><br />புதுசா இருக்குப்பா நீங்க சொல்றதுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-55966900954168899272010-08-31T18:17:20.736+05:302010-08-31T18:17:20.736+05:30@தமிழ் நாடன்:
//பங்காளி ..பங்காளி என்று விளிப்பது...@தமிழ் நாடன்:<br /><br />//பங்காளி ..பங்காளி என்று விளிப்பது என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது. மற்றவர்கள் மச்சான் மாம்ஸீன்னு பேசும்போது நாங்கள் மட்டும் பங்காளின்னுதான் பேசிக்கொள்வோம். எனக்கு அதுலதான் ஒட்டுதல் அதிகமா தெரியும்//<br /><br />உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக சொல்றீங்க! எனக்கு மகிழ்ச்சி!<br /><br />சிரிப்போடு, சிந்தனையை தூண்டும் விஷயங்கள் மக்களை எளிதில் சென்று சேரும் என்பதாலே இந்த நடையில எழுதுகின்றேன். <br /><br />உங்க பாராட்டுக்களுக்கு நன்றீங்க! தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-78315066911657695102010-08-31T10:51:11.105+05:302010-08-31T10:51:11.105+05:30இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். மிகவும் பயனுள்ள தக...இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுக்கிறீர்கள். இன்றைக்கு நாம் இயற்கையை விட்டு ரொம்ப தூரம் போய்க்கிட்டு இருக்கோம். உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள்தான் எங்களைப்போன்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. பங்காளி ..பங்காளி என்று விளிப்பது என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது. மற்றவர்கள் மச்சான் மாம்ஸீன்னு பேசும்போது நாங்கள் மட்டும் பங்காளின்னுதான் பேசிக்கொள்வோம். எனக்கு அதுலதான் ஒட்டுதல் அதிகமா தெரியும். இன்னும் பல நல்ல தகவல்களை எதிர்ப்பார்க்கிறோம். தொடரட்டும் உங்கள் சேவை.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-77642584395778979622010-08-31T07:58:22.864+05:302010-08-31T07:58:22.864+05:30@ஜோதிஜி:
//படித்தவுடன் சற்று கோபம் வந்தாலும் இது...@ஜோதிஜி: <br /><br />//படித்தவுடன் சற்று கோபம் வந்தாலும் இது போன்ற விசயங்களுக்கு தேவைத்தான். சரக்கு விற்காதா? யார் சொன்னது? பயபுள்ளைங்க படித்து முடித்து அப்படியே நகர்ந்து போயிடுவாங்க//<br /><br />எதார்த்தாமாக நடக்கின்ற விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள விஷயங்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு தருணத்தில் மேலே வந்து தான் ஆகும். <br /><br />ஓட்டு போடும் நல்ல நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள். அதனால் மகிழ்ச்சி!<br /><br />தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.<br /><br />நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வருவீங்க இல்லையா நண்பரே?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-11761740042747948832010-08-31T06:31:20.389+05:302010-08-31T06:31:20.389+05:30இந்த பதிவு அதிகமானோரை படிக்க செய்ய உங்களிடம் தான் ...இந்த பதிவு அதிகமானோரை படிக்க செய்ய உங்களிடம் தான் சாவி உள்ளது (ஓட்டு போடறதை சொன்னேன் அப்பு!)<br /><br /><br />படித்தவுடன் சற்று கோபம் வந்தாலும் இது போன்ற விசயங்களுக்கு தேவைத்தான். சரக்கு விற்காதா? யார் சொன்னது? பயபுள்ளைங்க படித்து முடித்து அப்படியே நகர்ந்து போயிடுவாங்க, கவுரத ஒன்னு ஒவ்வொருவருக்கும் இருக்குல்ல. <br /><br />கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ள சுந்தருக்கு நன்றி.<br /><br />இது போல நிறைய எழுங்க பங்காளி(சரிதானே?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-13013574430947706652010-08-31T06:27:33.148+05:302010-08-31T06:27:33.148+05:30@சங்கவி: நன்றி நண்பரே! ஒரே எண்ண அலைகள் கொண்டுள்ளோம...@சங்கவி: நன்றி நண்பரே! ஒரே எண்ண அலைகள் கொண்டுள்ளோம். உங்களோட வலைபக்கத்திலும் நல்ல நல்ல மருத்துவ தகவல்களை சொல்றீங்க!<br /><br />தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.<br /><br />நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வருவீங்க இல்ல?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-6163520865217115212010-08-31T06:24:38.379+05:302010-08-31T06:24:38.379+05:30@Rubana: படித்து பார்த்து பாராட்டு தெரிவிக்கறீங்க....@Rubana: படித்து பார்த்து பாராட்டு தெரிவிக்கறீங்க. தோழியே! நன்றி! தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.<br /><br />நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வாறீகளா?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-45842785118615233592010-08-31T06:21:38.101+05:302010-08-31T06:21:38.101+05:30@விந்தைமனிதன்:
//சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கி...@விந்தைமனிதன்:<br /><br />//சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கிலோ காய்கனி சப்ளை பண்ணிடுங்க...சரியா?//<br /><br />அதுக்கு என்ன அனுப்பிட்டா போச்சு! நான் வேணாம்னு சொன்னா கூட நீங்க, மாசம் 10,000 ருபாய்க்கு செக்க்கு அனுப்பாமலா இருக்க போறீக அண்ணாச்சி?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-80090865240658166652010-08-31T04:43:52.651+05:302010-08-31T04:43:52.651+05:30உங்களது அனைத்து தகவலும் அருமை... நேரில் சொன்னது ப...உங்களது அனைத்து தகவலும் அருமை... நேரில் சொன்னது போல இருக்கிறது... தகவல் நிறைய சேகரிச்சு சொல்லி இருக்கறீங்க.... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-81391147139962928882010-08-30T23:09:19.312+05:302010-08-30T23:09:19.312+05:30தங்களது வலைப் பதிவை தற்செயலாக படிக்க நேர்ந்ததையிட்...தங்களது வலைப் பதிவை தற்செயலாக படிக்க நேர்ந்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பயனுள்ள பல தகவல்களை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/14937203615327855622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-4583407518523085972010-08-30T22:14:39.930+05:302010-08-30T22:14:39.930+05:30சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கிலோ காய்கனி சப்ளை ப...சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கிலோ காய்கனி சப்ளை பண்ணிடுங்க...சரியா?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com