பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

என்னை பற்றி இங்கே

நான் தானுங்க உங்க உறவுக்காரன்!


மனிதர்களை நேசிப்பவன்

மனிதம் ஒரு நாள்எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடும் என்று நம்புகின்றவன்


காந்தியவாதி! எளிமை பற்றாளன்! வன்முறையின்றியே எல்லோரும் எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழவேண்டும் என்பது என் கனவு

எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும்
உண்மை பேசுபவர்களையும் பிடிக்கும்

அன்பை பகிர்ந்து கொண்டால்பூமியிலேயே சொர்கத்தை காணலாம் என உறுதியான ஒரு நம்பிக்கை வைத்திருப்பவன்


அடுத்தடுத்த தலைமுறை முன்னேறி சென்றுஅமரத்துவம் அடையும் என்று கனவு காண்கின்றவன்


இயற்கை வாழ்வியல்இயற்கை மருத்துவம்இயற்கை வளம் காப்பதுகிராம பொருளாதரம்விபஸ்ஸனா தியானம் எல்லாவற்றை பற்றியும் சிந்தித்துபடித்துபின் எல்லாவற்றையும் நடைமுறை படுத்திகொண்டிருப்பவன்.


ஒவ்வொரு மனிதனும்தன்னை யாரென்று அறிந்துசெம்மை படுத்தி கொண்டால் மட்டுமேசமூகம் சீர்படும் என கருதிஎன்னை சீர்படுத்திகொள்ளும் முயற்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்


அதற்காக சிந்தித்து கொண்டிருப்பவன். ஆக்கமான செயல்கள் செய்து கொண்டிருப்பவன்


அந்த செயல்களில்இந்த வலைபக்கமும் ஒன்று


நண்பர்களே! உங்களின் நேரத்தை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றி! 


தொடர்ந்து வாருங்கள்!!! 


மனிதம் செழிக்க 

ஆக்க பூர்வமான 

சிந்தனைகளை 

இங்கே பகிர்ந்துகொள்ளுவோம்!!!